தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரைகள் 1989 – 2008
–
—
மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்
—
மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்
—
தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்
–
வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்
“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை
—
பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன் பாடல்
பிரபாகரன் வழி நில்லு
தேசக்காற்றே தேகம் தழுவம்மா பாடல்
நிமிர்ந்தான் பிரபாகரன்
–
பிரபாகரன் பெயரைச் சொல்லி மீசையை முறுக்கு பாடல்
பிரபாகரன் பெயரைச் சொல்லி மீசையை முறுக்கு பாடல்
பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன் பாடல்
கங்கை கடாரம் காளகம் ஈழம் கண்டு வென்றவனே பாடல் காணொளி
பிரபாகரன் வழி நில்லு
தேசக்காற்றே தேகம் தழுவம்மா பாடல்
நிமிர்ந்தான் பிரபாகரன்
–
—
YOUTUBE
ஆறு நாட்களில் 53000 பார்வையாளர்களை கவர்ந்த பாடல்
ரம்யாவின் இனிய குரலில் தலைவன்
பெருமை சொல்லும் பாடல்
இசை: இசைப்பிரியன்
வரிகள்:கலைப்பரிதி
படைப்பு: யுகம் கலையகம்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சொன்னது pic.twitter.com/uJTOLsVJbD
— Tamileelam archive (@eelamarchive) November 12, 2021
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”
—
—
எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !
தமிழீழ தனியரசு மனதளவில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டதான உணர்வு மனதை ஆட்கொண்ட நாள்.
அன்பரசன் நடராஜா
ஏப்பிரல் 10 2002..
தமிழீழ தனியரசு மனதளவில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டதான உணர்வு மனதை ஆட்கொண்ட நாள்.
இராணுவபலத்தில் இலங்கை அரசை விஞ்சி நின்ற புலிகளின் அரசியல் ஆளுமையும் வெளிப்பட்ட நாள்.
தேசியத்தலைவர் அவர்கள் பலதடவைகள் பலதரப்பட்ட ஊடகவியலாளர்களுடனும், அரசியல்துறை சார்ந்த தனிமனிர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தாலும் முதல் தடவையாக தென்னிலங்கை, ஆசிய பிராந்திய, சர்வதேச பத்திரிகையாளர்கள் வன்னியில் ஒன்றுகூடிய தினம்.
புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளும், போராட்டத்தின் மீதான அவர்களின் பற்றுறுதியும் ஆணித்தரமாக ஒவ்வொரு நொடியும் வெளிப்பட்டதினம்.
சர்வதேச சக்திகளை, இராணுவ விற்பன்னர்களை வன்னியினை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்த இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ஏராளம் கேள்விகள் புலிகளை நோக்கி வீசப்பட்டது.
தமிழீழ கோரிக்கையினை கைவிட்டால் மரணதண்டனை என்னும் உங்கள் நிலைப்பாடு இனியும் தொடருமா என்னும் கேள்விக்கு, அது தொடரும் என கூறியதையும்,
இன்டர்போல் மூலம் உங்களை கைது செய்து, தண்டனை வழங்க முற்பட்டால் என்ன செய்வீர்கள் என்னும் கேள்விக்கு தனக்கேயுரிய புன்னகையுடன் நடக்கிற கதையினை கதைக்க சொல்லுங்கோ என கூறியதும் … ..,
உண்மையிலேயே மனம் பெருமை கொண்ட தருணங்கள் அவை.
தமிழர் வாழ்வியலின் பல பெருமைக்குரிய தருணங்களை எமக்கு தந்தவர்கள் புலிகள்.